Wednesday, March 3

நித்யானந்த vs ரஞ்சிதா?with(video)

இறைவனின் பெயரால்.
                         ; கதவை திற காற்று வரட்டும்; இது நித்யானந்த 2000தில்  எழுதிய ஆன்மீக புத்தகத்தின் தலைப்பு, அப்போது  அவருக்கு வயதோ இருபத்தி நான்கு வயதுக்கு மீறிய பக்குவம் அந்த புத்தகத்தில் வாயிலாக தெரிந்தது , இந்து பக்தர்களின் பார்வை அவர்மேல் பட ஆரமித்தது இன்றோ தென் இந்தியாவில் மிக முக்கியமான ஆன்மிக தலைவர்களுள் ஒருவர்,வாழ்கின்ற விவேகானந்தர் என்றொரு பட்டமும் அவருக்கு வுண்டு,
வுலக வாழ்கையில் துன்பத்தை அனுபவித்து கொண்டு இருந்த மக்களுக்கு ஒரு கடவுளின்  அவதாரமாக  மாரிபோனர் நித்யானந்தா காரணம் அவரை  தேடி வரும் பக்தர்களுக்கு மனோதத்துப ரீதியாக வழிபாடுகளை அமைத்து குடுத்தார்(வுதாரனமாக பலநாட்களாக மனதில் வுள்ள வேதனைகளை மனதில் அடக்கி வைத்து இருந்த துன்பங்களை அவருடைய ஆசிரம வகுப்பில் இருட்டு அறையில் பக்தர்கள் சத்தம் போட்டு கத்தி அந்த  வேதனைகளை வெளிபோக செய்வார்) இது போல் மனோ தத்துப ரீதியாக ஆன்மிகத்தை கலந்து  இவர் செய்தது  இவரை ஆன்மீகத்தின் வுச்சதுற்கு
 கொன்று சென்றது,அதன்பிறகு வுலகம் முழுவதும் கிளை அமைக்கவும் செய்தார்,அனால் இன்று இவர் நிலைமை? திரை பட நடிகை ரஞ்சிதாவிடம் வுள்ளசமாக இருக்கும் விடியோ இவர் பக்தர்களிடம் எவ்ளோ பெரியா ஏமாற்றத்தை தந்து இருக்கிறது.
   
   இந்த இடத்தில ஒன்று சொல்கிறேன் பிரமசர்யாம் எனபது இயற்கைக்கு முரணானது அதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதனை நிருபித்து இருக்கிறார்,வாழும் விவேகானந்தர் சினிமா நடிகையுடன் இவர் இருக்கும் வீடியோ காட்சிகள் இங்கு பதிவு செய்கிறேன் என்தளத்தில் இதைபோன்ற விடியோவை  தருவதில் வேதனை படுகிறேன்,  அனால் சில நாளைய வரலார்களை காட்டிதான் ஆஹா வேண்டி வுள்ளது என்னுடய ஆதங்கம் என்னவென்றால்  இந்த விடியோ  வராமல் இவர் இளம் வயதிலேயே இறந்து விட்டிருந்தால், விவேகானந்தர் எடத்தில் அல்லவா இவரை வைத்து இருப்பார்கள்?



அன்புடன் மஜீத் குவைத்.

          

No comments:

since 23-07-2010

free counters