Friday, July 23

விகடனில் வெளிவந்த எழுத்தாளர் சுஜாதாவின் "கற்றதும் பெற்றதும்".

இறைவனின் பெயரால்!!!


எழுத்தாளர் சுஜாதா இவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும் படிப்தற்கு  மிக சுவாரஸ்யமாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இவருடய படைபுகள் அறிவுபுர்வமாக ஆழமான கருத்துக்கள் கொண்டி இருக்கும்.

புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இவர் படைப்புகளில் ஏதேனும் ஒன்றை படிப்பார்கலெனில் புத்தக புழுவாக மாறிவிடுவார்கள் அவ்ளோ சுவாரஸ்யாமாக எழுதகூடியவர்.

வருடம் இரண்டாகிவிட்டது சுஜாதா அவர்கள் மறைந்து.

 தன்னுடைய வாழ்நாளில் அனுபவங்களை  விகடன் வாரந்திர பத்திரிகையில் "கற்றதும் பெற்றதும்" என்ற தலைப்பில் எழுதி வந்தார் அல்லவா? அது அப்போது வாசகர்களிடையே மிக மிக பிரபலாமாகவும் இருந்தது அல்லவா!

அந்த அற்புதமான படப்பை(கற்றதும் பெற்றதும்) இங்கு தந்து இருகின்றேன்.

 நல்ல  படைப்பு நேரம் கிடக்கும் பட்சத்தில் வாசித்துபருங்கள். சுஜாதா  அவர்கள் எத்தனை தொலைநோட்க்கு  பார்வை கொண்டவர் என்பது தெரியும்.




வசதியாக படிப்தற்கு Fullscreen நில் சொடுக்குங்களேன்.


Sujatha_-_Katrathum_Petrathum


மே 3, 1935 -தில் பிறந்த சுஜாதா  பெப்ரவரி 27, 2008 அன்று காலமானார்.

சுஜாதா அவர்களின் இணையதளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும் .

மஜீத் குவைத்.

1 comment:

Venkat said...

sIR,

pi REQUEST YOU HUMBLY,TO KINDLY RESPECT the copy rights of the author and not to freely disseminate the e-books.

thanks,
Venkat

since 23-07-2010

free counters