Saturday, February 27

ilayaraja songs mp3 by majeed.

1
www.mytamilmp3.com - Thaladduthee Vaanam .mp3
Found at bee mp3 search engine
2
Ilayaraja - TamilWire.Com - Alaigal Oyvatillai - Kathal Oviyam 2 - TamilWire.Com .mp3
Found at bee mp3 search engine

photos of Prophet Muhammad

அஸ்ஸலாமு அழைக்கும்,(வராஹ்)
            அன்பு நண்பர்களே தனி மனிதனாக வாழ்ந்து இன்று இருநூறுகோடி முஸ்லிம்களை சகொதரர்கலாஹா இணைத்துவிட்டு சென்ற மாமனிதர் நபிகள் நாயகம் பயன்படுத்திய பொருள்கள் வுங்கள் பார்வைக்கு
majeed kuwait

Friday, February 26

டென்ஷன் முதுகு வலி


இறைவனின் பெயரால்,

டென்ஷன் அதிகமானால் தலைவலி வருமுனு தெரியும் ஆனா டென்ஷனால முதுகு வலியும் என்று மருத்துவர்கள் சொல்கின்றார்கள் டென்ஷன் தலை வலி போல டென்ஷன் முதுகு வலி என்று ஒரு வகை இருக்கிறதாம். இந்த முதுகு வலி ஆண்-பெண் என்று பார்ப்பதில்லை. அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமந்துகொண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிற அனைவருக்கும் முதுகு வலி வரும்.

குழந்தைகளை அவசர அவசரமாகக் கிளப்பி, சமைத்து, ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு, கணவரை ஆபிஸ்க்கு அனுப்பிவிட்டு, எல்லா வேலைகளும் முடிந்ததும் டி.வி முன்னால் உட்காரும் குடும்பத் தலைவிகளுக்கு அடுத்த சில நிமிடங்களில் முதுகு வலி பிண்ணி எடுக்கும். இதேபோல காலையில் அவசர அவசரமா ஓடி பஸ்ஸைப் பிடித்து வேலைக்குப் போகும் ஆண்கள் ஆபிஸ் சீட்டில் உட்கார்ந்ததும் முதுகு வலி வரும்.

ஏதோ தப்பாக உட்கார்ந்ததால்தான் முதுகு வலி என எலும்புநோய் நிபுணரிடம் நடையாக நடப்பார்கள். எக்ஸ்&ரே, ஸ்கேன் எது எடுத்துப் பார்த்தாலும் முதுகில் என்ன பிரச்னை என்று புரியாமல் தவிப்பார்கள். ஆனால் காரணமோ வேறு. தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாப் பகுதி தசைகளும் முதுகோடு இணைந்திருக்கின்றன. அரக்கப்பரக்க வேலை செய்யும்போது இந்தத் தசைகள் இறுகிவிடுகின்றன. வேலை முடிந்து ரிலாக்ஸாகும்போது, இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பப் பார்க்கின்றன. இதன் விளைவே முதுகு வலி.வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது, கவுன்சலிங் ஆகியவைதான் இந்த முதுகு வலிக்கான சரியான சிகிச்சை.
அன்புடன் மஜீத் .

புற்று நோயை தடுக்கும் சிப்ஸ்

இறைவனின் பெயரால் ,
புற்று நோய்க்கு புகையிலையும், உணவு முறைகளும் முக்கிய காரணமாக உள்ளன. ஆனால், சிப்ஸ் சாப்பிடுவதால் அதற்கான அபாயம் தடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

பொதுவாக எண்ணெயில் பொரித்த உணவு வகைகள் உடல் நலத்துக்கு கேடானது. ஆனால் சிப்ஸ் சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக லண்டனில் மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிப்ஸில் வைட்டமின் சி சத்து உள்ளதால், புற்றுநோயைத் தடுப்பதில் அது முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புற்றுநோய் செல்கள் வளர்வதை வைட்டமினில் உள்ள சத்துகள் தடுப்பதாகவும், ஒரு ஆப்பிள் பழம், திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின்- சி சத்தைக் காட்டிலும், 175 கிராம் சிப்ஸில் 3 மடங்கு அதிக சத்து உள்ளதாகவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வைட்டமின் பி1, பி- 6, நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்துகளும் சிப்ஸில் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வைட்டமின் சி சத்துள்ள உணவுப் பொருட்களை உண்பதால் சிலவகை புற்றுநோயில் இருந்து தப்பலாம் என்றும், அவர்களுக்கு புற்று நோய் வரும் ஆபத்து குறைவு என்றும் ஊட்டச்சத்து நிபுணர் பியானா ஹன்டர் தெரிவித்துள்ளார்.
அன்புடன் மஜீத்

வாட்கிங்(வேகநடை)பலன்கள்.


இறைவனின் பெயரால்,

எல்லோருமே வாழ்வில் ஒரு கட்டத்தில் சற்று சோகமாக இருப்போம். ஏதாவது ஏமாற்றம், இழப்பு இதற்குக் காரணமாக இருக்கும். ஆனால், ஒருவருக்கு சோகமே வாழ்க்கையாக இருக்கிறது, எந்த நேரமும்"என்னத்த வாழ்க்கை" என்று பேசுகிறார் என்றால், அவருக்கு ஏதோ சீரியஸான பிரச்னை என்று அர்த்தம். உண்மையில் அவர் ஒரு மனஅழுத்த நோயாளி.
இந்த மன அழுத்த நோய் உலகம் முழுவதும் சுமார் 34 கோடிப் பேரைப் பாதித்திருக்கிறது. யாரும் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது. எல்லா தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நோய் வரக்கூடும். நான்கில் ஒரு பெண்ணுக்கும் பத்தில் ஓரு ஆணுக்கும் அவர்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த நோய் தாக்கக்கூடும். குழந்தைகளையும் இந்நோய் விட்டுவைப்பதில்லை. 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 50ல் ஒருவருக்கு இந்த நோய் வரும் வாய்ப்பிருக்கிறது. ஒரு மனிதரின் நடத்தை முழுவதையுமே இது பாதிக்கிறது. இந்த நோயிலிருந்து ஒருவர் தாமாக வெளியில் வரவே முடியாது. நிச்சயம் சிகிச்சை எடுத்தாக வேண்டிய நோய் இது. இல்லாவிட்டால் வருடக்கணக்கில் மன அழுத்தத்தில் தவிக்க வேண்டியதுதான்.
இந்த மன அழுத்த நோயில் பல வகைகள் உண்டு.
பெரும் மன அழுத்தம் - நீங்கள் வேலை செய்யும், படிக்கும், சாப்பிடும், தூங்கும் முறைகள் எல்லாவற்றையும் இது பாதிக்கும். உங்களால் சந்தோஷமாக இருக்கவே முடியாது. இம்மாதிரியான மன அழுத்தம் ஒருவருக்கு ஒரு முறையே ஏற்படும்.
டிஸ்தீமியா - இந்த மன அழுத்தம் நீண்ட காலத்திற்கு இருக்கும். ஆனால், ஒருவரின் செயல்பாட்டைப் பெரிதாக பாதிக்காது.


பைபோலார் டிஸ்ஆர்டர் - இந்த நிலையில் மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். தீவிர மன அழுத்தம், பிறகு அதிலிருந்து விடுதலை என மாறி மாறி வரும். நீங்கள் சிந்திக்கும், முடிவெடுக்கும் திறன் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.

ஒருவருக்கு மன அழுத்தம் வருவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் பின்வரும் காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.

1. நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் எனப்படும் மூளை ரசாயனங்களில் ஏற்படும் மாற்றம்.

2. புற்றுநோய், இதய நோய், பார்கின்சோனியன் நோய், அல்ஸைமர்ஸ், நீரிழிவு, ஹார்மோன் மாறுதல்கள் ஆகியவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

3. சிலர் தொடர்ந்து எதிர் நிலையிலேயே சிந்திப்பார்கள். எதுவும் நல்லதாக நடக்காது என்று நினைப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை மிக குறைவாக இருக்கும். அதிகமாக வேலை பார்ப்பார்கள். அதிகமாக கவலைப்படுவார்கள். வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் மீது தங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று நினைப்பார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படும்.

4. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால், அது பரம்பரையாகத் தொடர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அதுவரை யாருக்கும் இல்லாவிட்டாலும்கூட, மன அழுத்தம் வரும் வாய்ப்பு இருக்கிறது.

5. மிகச் சிக்கலான தருணங்கள் ஒருவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்கள் இறந்து போவது, மண முறிவு,திடிரென்று எதையாவது பார்த்து பயந்தது , பொருளாதார நெருக்கடி, புதிய இடத்திற்குச் செல்வது, பெரிய இழப்பு போன்றவற்றாலும் மன அழுத்தம் ஏற்படும்.

6. சில மருந்துகள் மருத்துவ ரீதியான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால், ஏதாவது சில மருந்துகளால், உங்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

7. தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துவதாலும் மன அழுத்தம் ஏற்படும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள்.
1. தொடர்ந்து வெறுமையாக உணர்வது.
2. மிகக் குறைவாகவோ, மிக அதிகமாகவோ தூங்குவது.
3. பசி குறைவு, எடை இழப்பு, பசி அதிகரிப்பு, எடை அதிகரிப்பு.
4. அதிகம் குடிப்பது
5. குற்ற உணர்ச்சி, கையாலாகத்தனமாக இருப்பதாக நினைப்பது
6. பொழுதுபோக்கு, செக்ஸ் போன்றவற்றில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது.
7. ஆற்றல் எல்லாம் வடிந்து போனதாக உணர்வது.
8. தற்கொலை எண்ணம்
9. எரிச்சல்
10. தலைவலி, அஜீரணம் போன்றவை மருத்துவத்தில் குணமாகாவிட்டால், உங்களுக்கு மன அழுத்தம் இருக்கலாம்.

மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதாவது ஒன்று இருந்தால், உடனடியாக நீங்கள் மனநல மருத்துவரைச் சந்தித்தாக வேண்டும். உங்களுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளையோ, மருந்துகளையோ மருத்துவர்களால் மட்டுமே தரமுடியும். தாமாகவே ஆண்டி-டிப்ரஷன் மருந்துகளைச் சாப்பிடக்கூடாது.

இப்படி மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பும் நேசமும்தான் முதல் மருந்து. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் தனக்கு மன அழுத்தம் போய்விட்டது என்று நினைத்து, தாமாகவே அந்த மருந்தை நிறுத்திவிடக்கூடாது. பின்விளைவு இருந்தால் மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும். மருத்துவத்தில் இருக்கும் நோயாளியை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நிறைய ஒய்வு, உடல்பயிற்சி, சத்தான உணவு ஆகியவை அவசியம். இதையெல்லாம்விட அவசியம் நெருங்கியவர்களின் அன்பும் நேசமும். இதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.




இந்தயிடதிலே நாம் முக்கியமாக பார்க்கவேண்டியது வாக்கிங் என்று சொல்லகூடிய வேக நடையின் அற்புதத்தை தினமும் காலை அல்லது மாலை நாற்பது நிமிடம் ,கை கால்களை வேகமாக வீசி நடந்தால் ,வுடல் மற்றும் மனமும் சீராகும் வேகனடையினால் வுடம்பில் அணைத்து பகுதியும் இயங்குவதால் இது ஒரு வுடல் பயிற்சியாகவும் ஆகின்றது ,மனதை அமைதியாகுகின்றது ,தினம் நாற்பது நிமிடம் என ஒருமாதம் செய்து பாருங்கள் இதன் இதன் அற்புதம் வுனர்வீர்கள் ,மன அமைதியை தருவதோடு மட்டும் அல்லாமல் நீண்ட நாட்களாக மனதில் இருக்கும் இனம்புரியாத பயம்,பதட்டம்,போன்றவற்றை,நீக்கி ,மன வுட்சாகதை தருகின்றது.


அன்புடன் மஜீத் குவைத்.

Wednesday, February 24

பேரறிங்கர் அண்ணாதுரை இஸ்லாம்

இறைவனின் பெயரால்,அன்பு நண்பர்களே
தமிழக முதல்வர் அண்ணாதுரை அவர்கள் இஸ்லாம் மீது அதிகம் மரியாதை கொண்டவர், இஸ்லாம் பற்றி அவர் பேசியது நமக்கு அதிகம் தெரியாது அதை தெரிந்து கொள்ளவே அண்ணாதுரை பேச்சை இங்கு குடுத்து இருகின்றேன் http://www.mediafire.com/?n52zngnem1d,
by
majeed,kuwait.

சச்சினுக்கு வாழ்த்துwith(video)

இறைவனின் திருபெயரால்,
அன்பு நண்பர்களே இரண்ணூறு வருட கிரிகட் வரலாற்றில் மைல் கல்லாக,தென் ஆபிரிக்க எதிரான ஒருநாள் போட்டியில் இருநூற் ரன் எடுத்த சச்சின்னுக்கு நமது வாழ்த்துக்கள்.
மஜீத் குவைத்.

வுன்னிடத்தில் என்னை கொடுத்தேன் தமிழ் படம்.

Tuesday, February 23

Free Video Cutter Free Download


இறைவனின் திருபெயரால்,
அன்பு நண்பர்களே ,பொதுவாக நாம் வீடியோ பார்த்துகொண்டு இருக்கும் போது நமக்கு பிடித்த காட்சி மட்டும் தனியாக எடுத்து வைத்துகொண்டால் எப்படி இருக்கும் குறிப்பாக நகைசுவை காட்சிகள்,அப்படி எடுக்க முடியுமா என்றால் பதில் முடியும் http://free-video-cutter.en.softonic.com/download#pathbar ,இந்த மென்பொருள் இருந்தால் பிடித்த கட்சிகளை பிரித்து எடுபதோடு மட்டும் அல்லாமல் நமக்கு வேணும் என்கின்ற பார்மட்டில் மாற்றியும் கொள்ளலாம் மிகவும் நல்ல மென்பொருள் தேவை வுள்ளவர்கள் மேலேவுள்ள லிங்கில் கிளிக் செய்து டௌன்லோட் செய்து கொள்ளவும்

ஜி-மெயிலில் அது என்ன bcc

இறைவனின் திருபெயரால்,
அன்பு நண்பர்களே நாம் அனைவரும் ஜி மைலில் Bcc, பற்றி பாப்போம்,நாம் ஒரு மைலை பலருக்கு அனுப்பநினைகின்றோம் அப்படி அனுப்பும் பொது நாம் யார் யாருக்கு அனுப்புகிறோம் என்பதை அதை பார்பவருக்கு தெரியும்,அப்படி தெரியவேண்டாம் என்று நினைதிர்கள் என்றால்
bcc,யில் அனுப்புங்கள் ,குறிப்பாக கல்யாண அழைப்பு,வாழ்த்துமடல்,bcc, யில் அனுப்பினால் அதுவே அவர்களை மதித்து அவர்களுக்கு பிறேத்யமாக அனுப்புவதாக அருத்தம் .
நன்றியுடன் மஜீத் குவைத்.

அளித்தபைலை மீண்டும் பெற?

இறைவனின் திருநாமத்தால்,
நண்பர்களே நமது கணினியில் நமக்கு தேவை இல்லாதத பைலை நீக்கி இருப்போம் பின்பு எப்போதாவது அது தேவைபடும் போது ரிசைகில் பின்னில் கிடைக்குமா என பாப்போம் அதிலும் இல்லை என்றால் முக்கியமான பைலாக இருந்தால் நாம் மிகவும் வருத்தம் அடைவோம் அந்த பைல் அவ்ளோதான ?கண்டிப்பாக அப்டி இல்லை அளித்த வுங்கள் பைலை தொண்ணூறு சதவீதம் மீற்க வாய்ப்பு வுள்ளது
இந்த மென்பொருள் வுங்கள் நனினியில் இருந்தால் மிகவும் குறைந்த கே பி கொள்ளளவு கொண்டுள்ளது ,மிகவும் அற்புதமான மென்பொருள்,
நன்றியுடன் மஜீத் குவைத்

திண்டுகள் லியோனி பட்டி மன்றம் 1

இறைவனின் திருபெயரால்!!!

அன்பு நண்பர்களே பட்டி மன்றத்தில் தனக்கு என ஒரு இடம் பிடித்த திண்டிகள் லியோனியின் பிரபலமான தலைப்பான பழைய பாடல புதிய பாடலா பட்டிமன்றம் கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கில் கிளிக்
http://www.mediafire.com/?nyztzmm4jum
http://www.mediafire.com/?arzlhm5kiwg
கேட்டு மகிழுங்கள்,
majeed kuwait

Sunday, February 21

விண்டோஸ் 7 சில வசதிகள்


Assalamu Alakum அன்பு நண்பர்களே மைக்ரோசாப்டின் புதிய பதிப்பு விண்டோஸ் 7 தரும் சில சிறப்பு வசதிகள், இதற்கான ஷார்ட்கட் கீகளைப் பார்க்கலாம்.
விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி கீ: அப்போதைய விண்டோவினைப் பெரிதாக்கும்.
விண்டோஸ் கீ + கீழ் அம்புக் குறி கீ: பெரிதாக்கிய விண்டோவினைப் பழைய நிலைக்குக்
கொண்டு வரும்.
விண்டோஸ் கீ + இடது அம்புக் குறி கீ: இடது பக்கம் விண்டோவினைக் கொண்டு
செல்லும்.
விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி கீ: வலது பக்கம் விண்டோவினைக் கொண்டு
செல்லும்.
எக்ஸ்புளோரரில் டிக் செய்து தேர்ந்தெடுக்க:
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர் புரோகிராமில், அது காட்டும் பைல்களை, டிக்
செய்து தேர்ந்தெடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரர் புரோகிராமில், பைல்கள் மற்றும் போல்டர்களை ஒரே
நேரத்தில் இயக்க, அவற்றைத் தேர்ந்தெடுக்கப் பல வழிகள் உள்ளன. இந்த வழிகள் மூலம்
தேர்ந்தெடுத்த பின் அவற்றை மொத்தமாக பெயர் மாற்றலாம், அழிக்கலாம், காப்பி
செய்திடலாம், ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கலாம், இன்னொரு இடத்திற்கு அப்படியே நகர்த்
தலாம். இவற்றைத் தேர்ந்தெடுக்கையில் கண்ட்ரோல் கீயை அழுத்தினால், அடுத்தடுத்து
இல்லாத பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம். மொத்தத்தில் முதல் பைலைத் தேர்ந்தெடுத்து
பின் ஷிப்ட் கீ அழுத்தி பின் இறுதி பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால்,
வரிசையாக, தொடர்ச்சியாக பைல்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
அல்லது மவுஸ் மூலம் ஒரு செவ்வகமாகக் கோடு வரைவது போலக் கொண்டு சென்று, இவற்றைத்
தேர்ந்தெடுக்கலாம்.
1. ஸ்டார்ட் பட்டன் மீது கிளிக் செய்திடவும்.
2. பின் Folder Options என டைப் செய்து கிடைக்கும் Folder Options லிங்க்கில்
கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Folder Options என்ற பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
4.இதில் View என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
5. பின் Use check boxes to select items என்பதில் டிக் செய்திடவும்.
6. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸ்களை மூடவும்.
இதன் பின்னர் எக்ஸ்புளோரர் விண்டோவில் உள்ள பைல்களை, அதன் முன் உள்ள சிறிய
கட்டங்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
விண்டோஸ் டாஸ்க் மேனேஜர்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் டிஸ்பிளே
விண்டோ வினைப் பெரிதாகத் தெரியும்படி அமைக்கலாம். இதனால் இதில் கிடைக்கும்
வரைபடம் பெரிதாகத் தெரியும். அல்லது இயக்கத்தில் என்ன நடக்கிறது என்ற செயல்பாடு
இன்னும் சற்றுத் தெளிவாகக் கிடைக்கும்.
டாஸ்க் மேனேஜரை எப்படிக் கொண்டு வருவது? விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் காலியாக உள்ள
இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager என்பதில்
கிளிக் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் +ஷிப்ட்+எஸ்கேப் (Ctrl + Shift + Esc)
கீகளை அழுத்தவும்.
டாஸ்க் பார் மேனேஜர் டிஸ்பிளேயில் இரு முறை கிளிக் செய்தால் அது விரிந்து
கொடுக்கும். விரிந்த நிலையிலோ அல்லது விரியாத நிலையிலோ கீழ்க்காணும் கீகளைப்
பயன் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடினை மேற்கொள்ளலாம்.
Ctrl + Tab அடுத்த டேப் செல்லும்.(சுழற்சியில் தொடக்கத்திற்குச் செல்லும்)
Ctrl + Shift + Tab: முந்தைய டேபிற்குச் செல்லும். (சுழற்சியில் இறுதி
டேப்பிற்குச் செல்லும்)
Ctrl + Right: அடுத்த டேபிற்குச் செல்லும்.
Ctrl + Left: முந்தைய டேபிற்குச் செல்லும்.
majeed( NRI) kuwait

டவுன்லோட் மேனேஜர்

 இறைவனின் திருநாமத்தால் அன்பு நண்பர்களே நமது கணினியில் டௌன்லோட் மென்பொருள் இருந்தாலும் இந்த பென்பொருள் மிக அற்புதமான ஒரு மென்பொருள் ஆகும் வேகமாக டௌன்லோட் செய்வோதொடு மட்டும்மல்லாமல் பல ஆப்சன் இருக்கின்றதுதரவிறக்கம் செய்து நிறுவி இயக்கி பாருங்கள் இதன் அருமை வுனர்விர்கள் ,
 தேவை படுவோர் இங்கு கிளிக் செய்யவும்  
அன்புடன் மஜீத்.



முடி வுதிர்வை தடுக்க


இறைவனின் திருபெயாரால்
முடிவுதிர்வு எனபது வயது வித்தியாசம் இன்றி  ஆண் பெண் என பலருக்கு பெரிய தலை வழியாக வுள்ளது அதிலும் குறிப்பாக அரபு நாட்டில் வுள்ள இந்தியர்களுக்கு ,
முடி வுதிர்கின்றதே அதை நிறுத்த என்ன வலி ,என்று வொருசாராரும் ,முழுவதுமாக வுதிர்ந்து தலை வழுக்கை  ஆகி விட்டதே அல்லது வழுக்கை  ஆகி கொண்டு வருகிறதே என்று பலரும் வேதனை படுகின்றார்கள் .
அரபு நாடுகளின் மருந்து கடைகளில் தரமான தலைக்கு தேய்க்கும் எண்ணைகள் கிடைப்பது எத்தனை பேருக்கு தெரியும் ? தலைமுடி வுதிர்பதை கட்டு படுத்துவது எப்படி என்று முதலில் பாப்போம் .
பொதுவாக தினமும் குளித்து தலை துவட்டும் போது நாற்பது  ஐம்பது  முடிகள் கொட்டினால் பரவாஇல்லை வளர்த்து விடும் அதற்குமேல் என்றால் கவனிக்க வேண்டும் ?

மேலே படத்தில் நிங்கள் காணும் இந்த என்னையாது ஜப்பான் நாட்டு தயாரிப்பு (ப்ரோடுச்ட்) முடி முழுவதுமாக கொட்டி விட்டதே தலை வழுக்கை யாகி  வருகின்றதே?வேதனை படுவோருக்க இந்த என்னையாக்கப்பட்டது ஆறுதலாக இருக்கும்  இறந்துபோன செல்களை வுற்பத்தி செய்து வழுக்கை தலையில்  இருந்து முடி வரவழைத்து given hair ,முடி வுதிர்வதை தடுத்தும்  நிறுத்துகின்றது பொடுகை போக்குகின்றது ,இது அரபு நாடுகளின்  மேடிகல்களில் கிடைகின்றது இதன் வலைதளமும் இங்கு தருகிறேன் , இங்கு கிளிக் செய்து இதில் காணலாம் .
அடுத்தபடியாக முடி வுதிர்வை தடுக்க பிரபல dxn  நிறுவனத்தின் மசாஜ் ஆயள் மற்றும் சாம்பு இவைகள் மிக அற்புதமாக முடி வளர்ச்சிக்கு வுதவுகின்றன
இதைப்பற்றின , இங்கு  கிளிக் செய்து விபரம்  தெரிந்து கொள்ளவும் .
பொதுவாக நாம் பழக்கவழக்கம்  முலம் முடிவுதிர்வை  பெரும்பகுதி கட்டு படுத்த முடியும் வுதாரனமாக ஷவரில் குளிப்பதை தவிர்க்கவேண்டும்,கடினமான துண்டுகளால் தலை துவடுவது முடிவுதிர்வை அதிகபடுத்தும்,மெலிசான நூல் கொண்ட துண்டே சிறந்தது ,அதேபோல் தலை துவட்டும்போது துவட்டி கொண்டே  இருக்காமல் மின்விசீரியல் வுலர்துவது முடி வுதிர்வை பெரிதும் கட்டுபடுத்தும் , சீவும் போது பலர் ரோலர் சீபுகளை பய படுத்து கின்றார்கள் இது முடியை எந்த அளவிற்கு கொட்டவைக்கும் என்பதற்கு ஆதாரமே தேவை இல்லை வுங்கள் சீப்பை பார்த்தாலே நம் முடி கொத்தாக சுத்தி கொண்டு இடுபதை காணலாம் பற்கள்வுள்ளசீப்பே சிறப்பானது ,
நன்றி மஜீத் குவைத் .

வுங்கள் கணினியில் தமிழ் நுலகம்

இறைவனின் திரு பெயரால்
 அன்பு நண்பர்களே சென்ற பதிப்பில் சில பொழுது போக்கு இணையதல முகவரியை குடுத்து இருந்தேன் அதற்கு நல்ல வரேவேற்பு குடுதைமைக்கு நன்றி

அது போல் பல தளங்கள் கொட்டிகிடைகின்றன.,நண்பர் தமிழ் புத்தகம் படிக்க ஒருதளம் சொல்லுங்கள் என்று கேட்டு கொண்டார்  ஒருபுத்தகம் என்ன ஒரு சொடுக்கில் நூலகமே வுங்கள் கண்முன்  இங்கு  கிளிக் செயுங்கள் தமிழ் நூலகம் செல்லுங்கள் மிகவும் அற்புதமான தளம் பிரமானதான பொழுது போக்கு .
மஜீத் குவைத் .

ரேபிட் ஷேர் ப்ரீமியம் இலவசமாக

இறைவனின் திருபெயரால்!!!
 நாம் பல ஆன் லைனில் பெறும் கோப்புகள் பெரும்பாலும் rapidshare, megaupload, hotfile போன்ற file sharing தளங்களில் பதிவிறக்கும் வகையிலேயே கிடைக்கின்றன. அவை இலவச பயனர்களுக்கு பதிவிறக்கத்திற்கு மிகுந்த கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. எனவே அதிக கோப்புகளை பதிவிறக்க முடிவதில்லை. இதற்கென rapidshare premium link generator தளங்கள் பல இணையத்தில் இலவச சேவையாக premium லிங்க் களை அளிக்கின்றன.
இணையத்தில் தேடியபோது கிடைத்த ஒரு தளம் அனைத்து file sharing premium account களுக்கான premium லிங்கை இலவசமாக அளிக்கிறது.இங்கு கிளிக் செய்து இத்தளம் செல்லுங்கள்அடிகடி பதிவிறக்கம் செய்து கொண்டு இருபவர்களுக்கு  மிகபயனுள்ள தளம் ,  இதன் வழியாக 7 தளங்களின் premium லிங்கை இலவசமாக பெற முடியும். இதில் நீங்கள் பதிவிறக்க வேண்டிய கோப்பின் url ஐ கொடுத்து டவுன்லோடை க்ளிக் செய்யவும். இதன் மூலமாக ஒரே நேரத்தில் பல கோப்புகளை பதிவிறக்க முடியும் , மேலும் டவுன்லோடு மேனேஜர் மூலம் பல பாகமாக பிரித்து வேகமாகவும் செய்ய முடியம்
மஜீத் குவைத்.

Saturday, February 20

இசை வாசிக்க ஆன்லைன் கீபோர்ட்,free music keyboard online

இறைவனின் திருநாமத்தால்
அன்பு நண்பர்களே நம்மில் பலரிடம் கணினி இருந்த போதிலும் இசை வாசிபதர்காக தனியாக கீபோர்ட் வாங்கி வாசிக்கிறோம் ஆனால் நமது கணினியின்முலமே ஆன்லயனில் இசை வாசிக்க ஒரு நல்ல தளம் வுள்ளது ,இங்கு  கிளிக் செய்து வுங்களுக்கு பிடித்த இசை அமைத்து மகிழுங்கள்
அன்புடன் மஜீத் குவைத்.

அடோப் போடோஸ் ஷாப் free Adobe Photoshop software Download

இறைவனின் பெயரால்!!!!

 
 போடோஸ் டிசைன் செய்ய இணையத்தில் பல மென் பொருள்கள் இருந்தாலும் அதில் அடோப் நிறுவனத்தின் அடோப் போடோஸ் ஷாப் என்ற மென்பொருள் மிக பயன் வுள்ளதாக வுள்ளது .

இன்று அதிகம் பேர் பயன் படுத்தும் மென் பொருளும் இதுவே இதில் பல வெர்சன் இருந்தாலும் வெர்சன் ஏழு குறைந்த எம்பி கொள்ளவு கொண்டுள்ளதால் நமது ROM  மெமோரி இடம் சேமித்து தருகிறது இங்கு கிளிக்  இத்தளம் சென்று இலவசமாக இந்த பயனுள்ள மென்பொருளை வுங்கள் கணினியில் நிறுவு கொள்ளவும் ,
இத்தளம் சென்றதும் மேலே வுள்ளதுபோல் விண்டோவ் வரும் அதில் நான் மார்க் செய்து இருகின்றேன் பாருங்கள் அதில் வுங்களுக்கு தேவைப்படும் வெர்ஷனை  தேர்ந்து  எடுத்து கொள்ளவும்

 மஜீத் குவைத் .










17வுங்கள் கணினியின் திரையை தொலைகாட்சி பெட்டிக்கு

இறைவனின் திருபெயரால் ,
அன்பர்களே நமது கணினியின் திரை டெலிவிசன் திரைக்கும் மாற்ற முடியும் எனபது நம்மில் பலருக்கு தெறித்து இருதாளும் தெரியாத நண்பர்களுக்காக,இது ஒரு பெரிய  வேலையே அல்ல மிகவும் சுலபமாக செய்து விடலாம் நமக்கு தேவை கணினியையும் டெலிவிசனயும் இணைக்கும் கேபில் மட்டுமே கீழே  படத்தில் வுள்ள ஏதேனும்  ஒன்றுக்கு போருந்த கூடிய  கேபிளை  வாங்கி டெலிவிசனில் பொருத்தி டெலிவிசனில்ரிமோட் மூலம் ( A V மூட்)மாற்றி வுங்கள் கணினியில் கீபோர்டில் Fn என்று ஓரமாக ஒரு கீ இருக்கும் அல்லவா அதையும் f7 கீயையும் சொடுக்கினால் திரை tvக்கு மாறிவிடும்   விண்டோ 7வைத்து இருபவர்கள்  ( பன்சன் கீ +f7 )



மற்றும் விபரங்களுக்கு
அன்புடன்
மஜீத் குவைத் .

டவுன்லோட் செய்யும் போதே பார்க்கலாம்

இறைவனின் திருபெயரால்!!!
அன்பு நண்பர்களே இணையத்தில் ஒரு வீடியோவை நாம் டவுன்லோட் செய்து கொண்டு இருக்கும் போது அதை பார்க்க முடியாது தரவிறக்கம் செய்த பின்தான் அதை நாம் பார்க்க முடியும் ,டவுன்லோட் செய்து கொண்டே பார்கமுதயுமா என்றால்  இத்தளத்தில் வுள்ள டவுன்லோட் மென்பொருள் இருந்தால் முடியும்,எனவே இங்கு  கிளிக் செய்து இத்தளம் சென்று அற்புதமான இந்த மென்பொருளை இலவசமாக டௌன்லோட் செய்து பயன்பெறுங்கள் இதுவொரு அற்புதமான மென்பொருள் .
மஜீத் குவைத்

Does God Want Man to Eat Meat?


When discussing the topic of killing (meat eating) with Christians and Muslims. They ultimately justify killing animals for food by pointing to their scriptures. Thus the main reason why man kills for a living (meat eating) is religion. The Bible and Koran both state that animals are food. They both claim that their scripture is the word of God and thus there is absolutely nothing wrong in killing innocent animals.
This raises the question would God want man to eat meat?
This question can be answered by looking at the health, economic, and violence issues.
1. Health
Is meat good for us?
It's a scientific fact that vegetarians are healthier than meat eaters. Scientific studies show that vegetarians have a much lower risk of suffering from diseases like cancer, heart disease, high blood pressure and other health disorders compared to meat eaters.
Scientific Studies Support a Vegetarian Diet
A major study reported in the British Medical Journal found that, of 5000 meat-eaters and 6000 non-meat eaters, vegetarians had 40% less risk of cancer and 30% less risk of heart disease than the meat-eaters and were 20% less likely to die of any cause (Oxford Vegetarian Study).
A US study of 50,000 vegetarians showed a very low rate of cancer (Seventh Day Adventist Study, Massachusetts). It has been estimated that by following a low-fat vegetarian diet, the risk of food poisoning is decreased by 80%.
A balanced vegetarian diet is better for humans than one that includes meat (from TIME magazine, July 2002).
An 11-year study of 1,900 German vegetarians has found mortality from cardiovascular disease to be 61% lower in male vegetarians and 44% lower in female vegetarians than the general population.
Hypertension can contribute to heart disease, strokes, and kidney failure. A number of studies have shown vegetarians to have lower blood pressure than meat eaters (Sacks 1974, Armstrong 1977).
The British Medical Association (1986) stated that vegetarians have lower rates of obesity than meat eaters.
Vegetarians have lower rates of colon cancer than meat eaters (Phillips 1980).
There is overwhelming scientific evidence to prove that a vegetarian diet is much more healthier than a meat based diet. Eating meat can seriously damage your health.
What about Protein?
Most people are brainwashed into thinking that meat is the only source of protein. The simple fact is that there is plenty of protein in a vegetarian diet too.
Would God want man to eat food that will increase the chances of suffering from major diseases, reduce the quality of life, and reduce the life span?
Absolutely not.
Would you want your children to eat food that is not good for them? No?
Similarly God doesn't want his children, you and me, to eat food that is bad for our health.
2. Economic
Does it make economic sense to raise animals for food?
It takes at least 17 kg of corn, beans, grains etc., many gallons of water, and some time to produce just 1 kg of beef. This is like investing $17 in a bank term deposit and withdrawing $1 at maturity.
The 17 kg of corn, beans, and grains would feed at least 20 people while the 1 kg of beef would feed at most 2 people.
Does it makes any sense to feed an animal 17 kg of vegetation, many gallons of water, provide shelter, allow some time, and then cut it's throat and kill it to produce 1 kg of meat?
Would it be better just to take the 17 kg of vegetation and feed on it directly rather than having it go through an animal and then feeding on the animal a much reduced quantity of food?
The reason why somewhere in the World a child dies of starvation every two seconds is because of slaughterhouse mentality as described above. If the millions of acres of land, which is used to grow food for animals, were used to grow food for humans directly then there would be at least 10 times more food than currently. Thus there would be no poverty in the World.
About 70% of the crops grown in the US are fed to animals and not to humans. The mentality is that convert 17 kg of vegetarian food into 1 kg of meat so that at most 2 people can eat instead of at least 20. Also there is the thrill of killing the animals, which is very much liked by the followers of the non-Vedic religions.
If everyone in the world became a vegetarian, there would be no such thing as poverty. But unfortunately the majority of the humans simply can't give up the thrill of killing innocent animals and so the children will have to continue dying due to starvation at the rate of 2 every seconds.
Would God want man to turn 17 kg of vegetarian food into1 kg of non-vegetarian food (meat).
Absolutely not.
3. Violence
Is violence related to meat eating?
What do all the terrorists have in common?
What do all the violent criminals have in common?
What do all the murderers have in common?
The simple answer is that they are all killers of animals (meat eaters).
Have you heard of vegetarian terrorists?
Have you heard of vegetarian criminals?
Have you heard of vegetarian murderers?
How does meat eating make one violent?
By killing for a living (meat eating), the human mind develops a taste for killing, which leads to a mentality of violence. The mentality of killing animals spreads to killing humans too. People who kill animals are much more likely to kill people too. This is a fact as the terrorists, and the most violent criminals are animal killers (meat eaters).
The vegetarians don't kill for a living (no meat) and so their mind develops a taste for non-violence, thus a mentality of non-violence. The mentality of a vegetarian is that killing is totally wrong, thus the killing or even injuring of humans is totally unthinkable.
The US government spends billions of dollars each year on combating terrorism. They think by going after those with guns and bombs will solve the problem. They totally ignore the root cause of violence. Which is human mentality of violence, caused by killing for a living (meat eating).
The simple formula for stopping terrorism and violence in the world is:
No Meat= No killing = No mentality of violence = No terrorism/No violence
What about killing the plants?
There is a big difference between cutting grass and cutting the necks of chickens. Killing plants and animals is not the same.
Would God want man to kill for a living (meat eating) so that they can develop a mentality of violence and become killers of humans too?
Absolutely not.
Why is the Cow Sacred to the Hindus?
The human mother drinks cows milk, and from it produces her milk, which we humans drink at birth. Then at 3 months we start drinking cows milk in a bottle then in cups. We also eat delicious foods made from cows' milk. Foods like ice cream, yogurt, cheese, and curd.. From our birth to our death we rely on cows milk. Thus the cow is considered a mother as she provides us with nourishing food for life. How can you kill such a mother
Every time you eat pizza, ice cream, yogurt, and other foods made from cow's milk, you should be very great full to the cow.
How can you kill a mother that provides nourishing food to you for life?
The cow is also the favorite animal of God, Lord Krishna. Why? Since the cow provides nourshing food to Lord Krishna's children, you and me. Lord Krishna is very much greateful to her. Would you be greateful to someone who feeds your children, or would you order them to be killed and eaten?
Lord Caitanya, who was an incarnation of Lord Krishna states in the Caitanya Caritamrta, Adi-lila chapter 17, verses.165-167.
"Cow-killers are condemned to rot in hellish life for as many thousands of years as there are hairs on the body of the cow."

majeed kuwait,

இனைய தலத்தில் குரான் online flash holy quran.

இறைவனின் பெயரால்!!!!

தினந்தோறும் திருமறை குர்ஆனின் சில பக்கங்களையாவது ஓதுவது உங்கள் வழக்கம் என்றால்! ஆன்லைனில் குர்ஆன் வாசிக்க ஒரு அற்புதமான தளம் வுள்ளது
இணையத்தில் இருந்தபடியே இங்கு கிளிக் செய்யுங்கள் அழகிய
வடிவமைப்பில் அற்புதத் திருமறை குர்ஆன் பக்கம் பக்கமாக விரிந்து உங்களை வியக்க வைக்கும். ஃபிளாஷ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் உங்கள் இதயத்தைக் கொள்ளை கொள்ளும்.
நீங்கள் விரும்பிய அத்தியாயத்தையோ, விரும்பிய பாகத்தையோ தேர்ந்தெடுத்து விருப்பப்படி ஓதலாம்.
இடது பக்க மூலையில் அம்புக்குறி செல்லும் இடத்தில் மவுஸை வைத்து வலப்பக்கமாக நகர்த்துங்கள், பக்கம் பக்கமாக விரியும்.
வலப்பக்க மூலையில் காணப்படும் கட்டத்தில் வேண்டிய பக்க எண்ணை இடுங்கள் குறிப்பிட்ட பக்கம் திறக்கும்.
more options பகுதியை கிளிக்குங்கள் 30 பாகங்களையும் விரிவாகக் காணலாம். குறிப்பிட்ட பாகத்தைக் கிளிக்குங்கள். அந்த பாகத்தை மட்டும் ஓதலாம்.
show all chapters ஐ கிளிக்குங்கள், 114 அத்தியாயங்களும் தனித்தனியே தெரியும்.
இன்னும் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மஜீத் குவைத்.

Friday, February 19

ஜீவகாருணியம் பாவமா?







இறைவனின் திருபெயரால்
அன்பு நண்பர்களே நம்மில் பலர் மாமிசம் சபிடுபவர்களாக வுள்ளோம் ஆனால் வொருசிலர் மாமிசம் சாபிடுவது பாவம் என்றும் சாபிட்டால் கடவுள் நம்மை மன்னிக்க மாட்டார் என்றும் கருதுகிறார்கள் மாமிசம் சாபிடலாம் என்று ஒருசாராரும் சாப்பிட கூடாது என்று வொரு சாராரும் மல்லுகட்டி கொண்டு இருப்பதை காண்கின்றோம்,
பல மேதைகள் இது விசயமாக பல கருத்துகள் சொல்கிற போதும் ஏதோ எனக்கு தெரிந்ததை அறிந்ததை கூறிவிடுகிறேன் சுருக்கமாக
,வுலக வுயிரனன்களை போருர்தவரை மனிதன் அல்லாமல் மற்ற விலங்குகளை பார்போம் , மாமிசம் சாப்பிடும் விலங்குகள் ,இலைகள் சாப்டும் விலங்குகள் என இருவகை வுள்ளன வுதரனமாக சிங்கம்,புலி ,சிறுத்தை போன்ற கணிவர்சல் அனிமல்ஸ் என்று அழைக்க கூடிய விலங்குகள் மாமிசம் மட்டுமே வுன்னுகின்றன மாமிசம் சாப்ட கூடிய கூரெய் பற்கள் அவைகளுக்கு வுள்ளன அதேபோல் இல தலைகளை சாப்ட கூடிய ஆடு,மாடு ,போன்ற ஹெர்பல் அணிமல்ச்களுக்கு பாண்டட் ட்டித் என்று சொள்ளகுடிய தட்டை பற்கள் வுள்ளன அனால் ஹுமன் பீன் என்று சொல்லகூடிய மனிதனுக்கு மாமிசம் சாப்ட கூடிய கொரெய் பற்களும் காய்கறிகள் சபிடகூடிய தட்டை பற்களும் வுள்ளது,
என்னுடயகேல்வி மனிதன் மாமிசம் சாப்ட கூடாது என்று கடவுள் சொல்வதாக சொன்னால் மாமிசம் சாபிசகூடிய பற்களை மணி தனுக்கு ஏன் படைத்தார்?அதேபோல் இல தலைகள் சாப்ட கூடிய விலங்குகள் மாமிசம் வுன்னாது நாம் கட்டாயமாக அவைகளுக்கு வூடினால் செரிமானம் ஆகாமல் அவை இறந்து விடும் அதேபோல் மாமிசம் சபிடகூடிய புலி ,சிங்கம் போன்ற விலங்குகள் இல தலைகள் சாபிடாது நாம் கட்டாய படுத்தி சாபிடவைதல் செரிமானம் ஆகாமல் அவை இறந்து விடும் ஆனால் மனிதனுக்குகு மட்டுமே இவைகள் இரண்டும் செரித்து விடக்கூடிய செரிமான சக்தியை இறைவன் கொடுத்தான் ஆகையால்தான் அவைகளை சாபிட அனுமதியும் கொடுத்தான் இதற்க்கு முதலில் அறிவியல் புர்வமாக பதில் சொல்லி விட்டு பிறகு ஜீவகாருண்யம் பற்றி பேசுங்கள் என்று இஸ்லாமியர்கள் கூறுகின்றார்கள் ,



இதேபோல் ஒரு அறுக்கும் போது எப்படி அறுக்க வேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளை இடுகின்றது என்று கூட சொல்லலாம் அது என்னவென்றால் கூர்மையான கத்தியால் அதன் தலை பஹுதி அறுக்க படவேண்டும் என்று இன்றைய விஞ்ஞானம் இந்தவாசகம் பார்த்து அசந்துபோய் வுள்ளது ஏன் எனில் வுடம்பி எங்கு வலி ஏற்பட்டாலும் அதை வுணரும் இடம் மூலையில் வுள்ளது எனவே கழுத்து பகுதி அருக்கபட்டவுடம் வழியை மூளைக்கு எடுத்து செல்லும் நரம்பும் அறுபடை கின்றது எனவே ஒருசதவிதம் குட அவைகள் வலி வுனர்வதுல்லை பிறகு ஏன் அவைகள் துடிக்கின்றது ?அதாவது வுடம்புகுள்ளே சுத்திகொண்டு இருத்த இரதம் வேகமாக வேறு பாதையில் வெளியேறுவதே .இவைகள் ஏதோ கட்டுகதைகள் அல்ல முஸ்லிம் அல்லாத வர்கல்லால் அறிவிக்க பட்டவை என்பதனை அறியவும்



நன்றி



மஜீத்



குவைத்











டெலிபோன் நம்பரில் நம்மை பற்றி


இறைவனின் திருபெயாரால்

நண்பர்களே நமது டெலிபோன் நம்பரை வைத்து நம்மை பற்றி தெரிந்து கொள்ள முடிமா என்றால் முடியும் என்றுதான் சொல்ல தோன்றுகின்றது இந்ததளத்தை பார்க்கும் போது http://www.tp2location.com/, சென்று வுலகத்தின் எந்த போன் நம்பர் கொடுத்தாலும் கிட்டத்தட்ட வசிக்கும் இடம் முதற்கொண்டு சொல்லிவிடுகின்றது இந்தவலதலத்தின் கட்டமைப்பு நடந்து கொண்டு இருப்பதால் சில விபரங்களே தருகிறார்க விரைவில் முழுவிபரமும் கிடைக்கும் என்று நம்பலாம் விருப்பம் வுள்ளவர்கள் ஒரு முறை சென்று பார்க்கவும்

இதை பார்க்கும் போது எனது மைத்துனர் எனக்கு அனுப்பிய ஒரு தளமும் யாபகம் வருகின்றது http://diplomes.free.fr/index.php?lang=en இத் தளத்தை எனக்கு அனுப்பி வுங்கள் பாஸ்போர்ட் நம்பரை மட்டு குடுங்கள் அதில் வுங்கள் பாஸ்போட்டை பார்க்கலாம் என்றார் நானும் நம்பி பார்த்தேன் அது என்னவென்று நான் சொல்வதைவிட நிங்களே பாருங்கள் .

நன்றி

மஜீத்

இ மெயிலில் பூகொத்து

இறைவனின் பெயரால்!!!!
 நண்பர்களே வழக்கமாக நண்பர்களுக்கு வுரவினர்களுக்கு இ மெயிலில் வாழ்த்து அனுப்புவோம் இதையே சற்று மாறுபட்ட பூங்கொத்துடன் அனுப்பினால் மகிழ்சி அடைவார்கள்  முதலில் இங்கு இத்தளத்தின் நுளைவாயுளுக்கு சென்று பாருங்கள் வுங்களுக்கே புரியும். அதேபோல் இங்கும் கிளிக் செய்து பார்க்கவும்.தர்போது அறிமுகம் ஆகியிருக்கும் இத்தலதிர்க்கும் சென்றுபார்க்கவும் இத்தலத்திற்கு சென்று டவுன்லோட் செய்து இயக்கவும் நண்பர்களுக்கு அனுப்பி அசத்தவும் .

அன்புடன் மஜீத் குவைத்.

போடோஸ் பிரேம் சாப்ட்வேர்


இறைவனின் திரு நாமத்தால்

இன்று துபையில் இருக்கும் என்நண்பர் நூற் முஹம்துவிடம் சாட்டிங் பண்ணும்போது ஒரு போடோஸ் பிரேம் செய்து குடுத்தேன் அதை பார்த்து சந்தோசம் அடைந்த நண்பர் அந்த சாப்ட்வேரை தனக்கு அனுப்பும்படி சொன்னார் எனவே அந்த இணையதளத்தையே இங்குதருகிறேன் தேவை படுகின்றவர்கள் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இதைபோல் என்னிடம் நூறுக்கும் பெறப்பட்ட சப்டேவ்ர்கள் வுள்ளது வரும் பதிப்புகளில் ஒவ்வொன்றாக பார்போம் ,

அன்புடன்

மஜீத்

இசைவுடன் தட்டச்சு


இறைவனின் திரு பெயரால்

அன்பு நண்பர்களே நம் கணினியில் typing செய்கிறோம் அப்பொழுது அதில் இனிமையான இசையும் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா  ஆம் எனில் இங்கு  கிளிக் செய்து வுங்கள் கணினியில் நிருவிகொளுங்கள் பிறகு என்ன கேட்டு மகிழுங்கள்
அன்புடன் மஜீத்.

டெஸ்க்டாப் மேஜிக்


இறைவனின் திருபெயரால்...

அன்பு நண்பர்களே இந்தபதிபை பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை இங்கு ,ஒரு கிளிக் செயுங்கள் அற்புதத்தை வுனருங்கள்
மஜீத் kuwait.

இணைப்பு இல்லாமல் இணையம்




இறைவனின் திருபெயாரால்


அன்பு நண்பர்களே நாம் இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை ,  இலவசமாக இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து  தரவிறக்கம் செய்து வுங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்

 ,பிறகு டெஸ்க்டாப்பில்  இதன் ஐகானை கிளிக் செய்து திரதுகொளுங்கள் அதில் அட் சைட் என்பதுக்கு கீழ் வுன்களுக்கு தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் வுங்களுக்குதேவையானத்தை மற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானலு இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம் ,ஒன்று கவனிக்கவும் நபக்கு பிடித்த இணையதளத்தைடவுன்லோட் செய்ய இணையத்தளம் தேவை என்பதை மறந்து விடாதிர்கள் ?
நன்றி மீண்டும் அடுத்தபதிப்பில் பாப்போம்
அன்புடன்
majeed

தமிழ் ஆங்கில டிச்னரி இணையத்தில் இலவசமாக

assalamu alaikum(varah)
அன்பு நண்பர்களே நம்மில் பலர் அங்கில மொழி தெரிந்து இருதாளும் ஒருசிலவார்தைகள் தெரியாத தேவை படுகின்றது இணையத்தில் e-டிஸ்னரி இலவசமாக பதிவிறக்கம் செய்ய நல்ல வலைத்தளம் ஒன்று வுள்ளது இங்கு கிளிக் செய்தால் கீழ்கண்ட தளம் திறக்கும் 

இதில் கீழ் பகுதியில் இன்ஸ்டால் என்பதை கிளிக் செய்தால் இந்த ஸாப்ட்வேர் பதிவிறக்கம் விண்டோவ் திறக்கும் அதை  சேமித்து வுங்கள் கணினியில் நிறுவி இயக்கி பயன் பெறவும்
மஜீத் குவைத்.

நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படங்கள்

வுலகின் பழமையான இறை இல்லம் கபா இப்போது எப்படி வுள்ளது என்று நமக்கு தெரியும் ஐம்பதுகளில் எப்படி இதோ விமானத்தில் இருந்தது இறங்கி வரும் ஹாஜிகள்
சைத்தான் கல் எரயுமிடம்





கபா நுழை வாயில்



நன்றி
மிண்டும் பார்போம் ,





since 23-07-2010

free counters